போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு வழக்கறிஞராக சதீஷ் மானஷிண்டே என்பவர் ஆஜராகிறார். பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சமீபத்தில் சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞரான சதீஷ் மானஷிண்டே என்பவர் ஆரியன் கானுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சதீஷ் மானஷிண்டே மும்பையில் சட்டம் […]
