Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள்….!!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமியை தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் உலகநாயகி சமேத உலகநாதசாமி திருக்கோவிலிலும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“பிரதோஷத்தை முன்னிட்டு” சுவாமிக்கு சிறப்பு வழிபாடு…. ஏமாற்றத்துடன் சென்ற பக்தர்கள்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அந்த வழிபாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுன சாமி கோவிலில் சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் சாமிக்கு பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதேபோன்று குமாரசாமிபேட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பிரதோஷத்தை முன்னிட்டு” திரண்டு வந்த பக்தர்கள்…. காட்சி அளித்த சுந்தரமகாலிங்கம்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தனர். இதனையடுத்து அதிகாலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு பக்தர்கள் கைகளை சுத்தம் செய்தபின் கோவிலுக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… கோவிலின் வெளியில் நின்று… பக்தர்கள் தரிசனம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட போது பக்தர்கள் கோவில்களின் வெளியே நின்று வழிபாடு செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் ஆகியவை நந்தி பெருமானுக்கு செய்யப்பட்ட போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. […]

Categories

Tech |