வரும் பிப்ரவரியில் தமிழக்தில் நல்ல மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இந்த மழையானது வழக்கத்தைவிட அதிகமான மழையை கொடுத்திருக்கிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மழை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு […]
