Categories
அரசியல்

“வீடு கட்டுவோருக்கு செம ஜாக்பாட்”…… அரசின் உதவி தொகை உயருது….!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டுவசதி திட்டத்திற்கான அரசின் உதவித் தொகையை ரூபாய் 4 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ்  மானியத்தோடு வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கிறது. இந்நிலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு விரைவில் 2 லட்சம் வழங்கப்பட உள்ளது. அதாவது […]

Categories
அரசியல்

நாளொன்றுக்கு ரூ .1.80 முதலீடு….. ஈசியா மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம்…. மத்திய அரசின் சிறந்த திட்டம்…..!!!

ஓய்வூதியம் என்பது அனைவருக்கும் மிக அவசியமான ஒன்று. வயதான பிறகு எந்த சிரமம் இல்லாமல் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்றால் நமக்கு மாதாந்திர பென்ஷன் ஒன்று மிகவும் அவசியமானதாக இருக்கும். மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒரு திட்டம் பிரதான் மந்திரி ஷ்ரமயோகி மந்தன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூபாய்.1.80 நீங்கள் முதலீடு செய்தால் மாதந்தோறும் 3000 ஓய்வு ஊதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் அமைப்புசாரா […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 9,250 பென்ஷன் வேண்டுமா….? அருமையான திட்டம்…. கண்டிப்பா ஜாயின் பண்ணுங்க….!!!!!

மத்திய அரசின் சிறந்த பென்ஷன் திட்டங்களில் இதுவும் முக்கியமான ஒரு திட்டம். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பிரதான் மந்திரி வந்தனா பென்ஷன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். நாம் இளம் வயதில் வேலை பார்க்கலாம் .அதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தை நாம் இப்போதிலிருந்தே சேமித்து வைக்க வேண்டும். ஏனெனில் இறுதி காலத்தில் உங்களை யார் பார்த்துக் கொள்வார்கள் என்பது  தெரியாது. எனவே நீங்கள் இதில் சேமித்து வைத்தால் இறுதிகாலத்தில் […]

Categories
பல்சுவை

மாதம் ரூ.9,250 பென்ஷன் கிடைக்கும்…. முதியவர்களுக்கான செம சூப்பர் திட்டம்…. ஜாயின் பண்ணி பாருங்க….!!!

மத்திய அரசின் சிறந்த பென்ஷன் திட்டங்களில் இதுவும் முக்கியமான ஒரு திட்டம். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பிரதான் மந்திரி வந்தனா பென்ஷன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும்.  நீங்கள் இதில் சேமித்து வைத்தால் இறுதிகாலத்தில் நீங்கள் யார் தயவையும் எதிர்பார்க்காமல் பென்சனை வைத்து நிம்மதியாக வாழலாம். வந்தனா யோஜனா திட்டத்தில் சிறப்பு சலுகைகள் பல உள்ளது. இந்த திட்டம் ஃபிக்ஸட் டெபாசிட், பென்ஷன் திட்டங்களை விட மிகச் சிறந்தது. […]

Categories
அரசியல்

ரூ.55 சேமித்தால் போதும்…. மாதம் ரூ.3000 பென்ஷன்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. ட்ரை பண்ணுங்க…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

PM ஆவாஸ் யோஜனா திட்டம் நீட்டிப்பு…. வீடு கட்டுவோருக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

வீடு கட்ட மானியம் வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கூடுதலாக 3 வருடங்களுக்கு நீடிக்கபடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,  ஆவாஸ் யோஜனா திட்டம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் கொண்ட 2.95 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கை அடைய முடியும். மேலும் ஏற்கனவே கட்டுமானத்தில் இருக்கும் வீடுகளையும் கட்டிமுடிக்க இந்த நீட்டிப்பு உதவும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

12 ரூபாய் முதலீட்டில்… ரூ.2 லட்சம் பெறலாம்… எப்படி தெரியுமா…? முழு விவரம் இதோ…!!!

ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் வரை பயன்களை பெறுவதற்கான காப்பீட்டுத் திட்டம் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா. இந்த  திட்டத்தில் இணைவது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மக்களுக்காக குறைந்த செலவில் காப்பீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக மத்திய அரசு சில காப்பீட்டு திட்டங்களை ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம். இந்த காப்பீட்டு திட்டம் இரு […]

Categories
தேசிய செய்திகள்

இலவச சிலிண்டர் வேணுமா…? உடனே அப்ளை பண்ணுங்க… என்னென்ன ஆவணங்கள் தேவை… முழு விவரம் இதோ…!!

மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி? அதற்கான தகுதி என்ன என்ன போன்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்வோம். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் 10 மில்லியன் பேருக்கு இலவச சமையல் எரிவாயு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு மட்டும்… உங்களுக்கு 2,000 ரூபாய் வந்திருச்சா…? வரலைன்னா உடனே இத பண்ணுங்க…!!!

மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். மூன்று மாதத்திற்கு ஒருமுறை […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.9,250 பென்ஷன் பெற வேண்டுமா…? முதியவர்களுக்கான செம திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க..!!

மத்திய அரசின் சிறந்த பென்ஷன் திட்டங்களில் இதுவும் முக்கியமான ஒரு திட்டம். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பிரதான் மந்திரி வந்தனா பென்ஷன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும்.  நீங்கள் இதில் சேமித்து வைத்தால் இறுதிகாலத்தில் நீங்கள் யார் தயவையும் எதிர்பார்க்காமல் பென்சனை வைத்து நிம்மதியாக வாழலாம். வந்தனா யோஜனா திட்டத்தில் சிறப்பு சலுகைகள் பல உள்ளது. இந்த திட்டம் ஃபிக்ஸட் டெபாசிட், பென்ஷன் திட்டங்களை விட மிகச் சிறந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

போட்டோல இருக்கிறது நான் தான் “ஆனால் எனக்கு வீடு கொடுக்கல”…அவாஸ் யோஜனா திட்டத்தில் போஸ் கொடுத்த பெண் பரபரப்பு..!!

பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் விளம்பரத்தில் இடம்பெற்ற பெண் தனக்கு தெரியாமல் தனது புகைப்படத்தை உபயோகப்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்டித்தரும் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் கிராமப்புறம், நகர்ப்புறம் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. இந்த  […]

Categories
தேசிய செய்திகள்

“சுய தொழில் தொடங்க ஆசையா”..?ஆன்லைனில் கடன் பெறுவது எப்படி…? வாங்க பார்க்கலாம்..!!

சுய தொழில் தொடங்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் எவ்வாறு கடனுதவியை பெறுவது என்பதை குறித்து இந்த செய்தியில் பார்ப்போம். சாதாரண ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவில் கடன் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8ந்தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற பல நிதி நிறுவனங்களில் […]

Categories

Tech |