Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு – முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் ….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டம் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார். கொரோனா  பாதிப்பில் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே தமிழகம்  இரண்டாவது இடமாக  இருந்து வருகிறது. மகராஷ்டிரா அடுத்தபடியாக டெல்லி டெல்லி அடுத்தபடியாக தமிழகம் இருக்கிறது இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதில் முக்கியமான விஷயங்களையும் சொல்லியிருக்கிறார். இன்று  காலையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலில் தமிழகத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூரை சேர்ந்தவருக்கு கொரோனா..!!

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூர் சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து நேற்று திருப்பத்தூர் வந்தவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. பாதிக்கப்பட்ட நபர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடுத்து என்ன பண்ணலாம் ? ஆலோசிக்கிறார் பிரதமர் மோடி …!!

11.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வருட காலம் முடிந்து இருக்கும் நிலையில் முதல் முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் அவரது தலைமையில் நடக்கிறது. இன்று காலை 11.30 மணிக்கு நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாக விளக்குவது குறித்த நடவடிக்கைகள் என ஆலோசனைகள் நடைபெற உள்ளன. கொரோனாவுக்கு எதிராக கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு?…இந்த முறை முதல்வர்களுடன் ஆலோசனை இல்லை என தகவல்!

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மத்திய அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 31ம் தேதியோடு 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கடத்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தற்போது விமான சேவையை தொடங்க வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்!!

வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் விமான சேவைகளை தொடங்கலாம் என வேண்டுகோள் வைத்துள்ளார். நாடு முழுவதும், உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மே 25 முதல், சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை […]

Categories
அரசியல்

#Breaking: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கடிதம் ….!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க கூடிய இலவச மின்சாரம் கொடுக்க கூடிய அம்சம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பும் கூட ஒரு கடிதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தின் 2ம் கட்ட அறிவிப்பு: மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு திட்டத்தின் 2ம் கட்டம் குறித்து விளக்கம் அளிக்க இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார். நேற்று முன்தினம் ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர், […]

Categories
தேசிய செய்திகள்

பி.எப் நிதியில் தொழிலாளர் பங்கு தொகையை 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்: மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், தொழிலாளாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்கு தொகையில் ஒரு தொகையை அரசு செலுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் வைப்பு கணக்கில் மார்ச், ஏப்ரல்,மே மாதங்களுக்கான வைப்புத்தொகை அரசால் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்டுள்ள திட்டங்களின் விவரம்: * மேலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 […]

Categories
தேசிய செய்திகள்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உச்சவரம்பு மாற்றியமைப்பு: நிர்மலா சீதாராமன்!!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வரையறைப்படுத்துவதற்கான முதலீட்டு உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில் தொழில் நிறுவனங்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக, முதலீட்டு உச்ச வரம்பு மாற்றியமைக்கப்படுவதால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயனடையும் என கூறியுள்ளார். * சிறு தொழில்களுக்கான முதலீட்டு உச்ச வரம்பு […]

Categories
தேசிய செய்திகள்

கடன் சுமையில் சிக்கிய சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கடன்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” பொருளாதாரத்தை மீட்டெடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” பொருளாதாரத்தை மீட்டெடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் நோக்கம்: நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடவுள்ளார். நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

4ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு ? இரவு 8 மணிக்கு அறிவிக்கிறார் மோடி …!!

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரைநிகழ்ந்த இருக்கின்றார்  நேற்றைய தினம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் இரவு ஒன்பது மணி வரை, சுமார் 6 மணி வரை இந்த ஆலோசனை நடைபெற்றது. கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் நேரடியாக பிரதமரிடம் பேசினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நான்காவது முதல்வராக பிரதமருடன் ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட […]

Categories
தேசிய செய்திகள்

4வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பா?: பிரதமர் தலைமையிலான மாநில முதல்வர்கள் ஆலோசனை தொடங்கியது!!

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனையில் முதல்வருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முடம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனாதடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன் மற்றும் உயரதிகளரிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை முடிச்சிருவோம்…! ”நான் சொல்லுறது சரி தான” மோடி இன்று ஆலோசனை …!!

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 67,161 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,969 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது.முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா உறுதி… சுய தனிமையில் இருப்பதாக அரசு தகவல்!

கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று சுமார் 180 நாடுகளை தாக்கியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலகளவில் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வர்களுடனான ஆலோசனை நிறைவு: ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பிரதமருக்கு கோரிக்கை!

நாட்டில் கொரோனா தோற்று பரவல் நிலைமை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கான்பரென்ஸ் ஆலோசனை முடிவடைந்தது. இந்த கூட்டத்தில், ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பிரதமர் மற்றும் முதல்வர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் கேரள முதல்வர் பங்கேற்கவில்லை… காரணம் இதுதான்..!

கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 6 நாட்களில் முடிவடைய உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்: பிரதமர்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரித்து கடன் வழங்குவதை அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 4.4 % ஆக தொடரும் எனவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 […]

Categories
தேசிய செய்திகள்

UAE நாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்

ஐக்கிய அரபு அமீகரத்தில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், ” ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியேறிய 2.8 மில்லியன் இந்தியர்களில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார். துபாயில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், மேலும், அங்கு போதிய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் இருப்பதாகவும்” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “கேரளர்களில் பெரும்பான்மையானவர்கள் நீல […]

Categories
தேசிய செய்திகள்

COVID-19 க்கு எதிரான போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும்: பிரதமர் பதில் ட்வீட்

COVID-19 க்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ எல்லாவற்றையும் இந்தியா செய்யும் என அதிபர் டிரம்ப் ட்வீட்க்கு பிரதமர் பதில் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்தது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : சிக்கலில் மாட்டிவிட வேண்டாம் – பிரதமர் மோடி

சிக்கலில் யாரும் மாட்டி விட வேண்டாம் என்று  பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள்  எழுந்து நில்லுங்கள் என்ற வதந்தி பரவி வந்தது. இதற்கு மோடி தனது ட்விட்டர் பதிவில், சிலர் செய்யும் பிரசாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாரும் தன்னை யாரும் சிக்கலில் மாட்டி விட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவேளை என்னை கவுரவிக்க விரும்பினால், உங்களுக்கு உண்மையிலேயே அன்பு இருந்தால்,  கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

முறையான திட்டமிடல் இல்லை.. பிரதமருக்கு கமல் எழுதிய காட்டமான கடிதம்..!!

முறையாக திட்ட மிடப்படாமல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மைய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கடித நகலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செய்யப்பட்ட மிகப்பெரிய தவறு, ஊரடங்கு உத்தரவின் போதும் செய்யப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார். சேமித்து வைத்த பணத்தையும் வாழ்வாதாரத்தையும் அப்போது தொலைத்த ஏழை மக்கள் தற்போது ஊரடங்கு உத்தரவால் வாழ்க்கையையே தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். விளக்கு ஒளி ஏற்றுவது போன்ற […]

Categories
மாநில செய்திகள்

அணைந்தது மின் விளக்கு.. ஒளிர்ந்தது தமிழகம்.. ஒற்றுமையை வெளிப்படுத்திய மக்கள்..!!

கொரோனாக்கு எதிரொலியாக பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் விளக்கு ஏற்றி மக்கள் ஓற்றுமையை வெளிப்படுத்தினர். பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார். சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அகல் விளக்கு ஏற்றினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார். தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் பிரதமரின் அழைப்பை ஏற்று விளக்கு ஏற்றினர். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு: ஏப்.7ம் தேதியில் இருந்து அமல்… பிரதமர் லீ ஹ்சியன் லூங்

சிங்கப்பூரில் ஒரு மாத ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு பிரதமர் லீ ஹ்சியன் லூங் அறிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி 1 மாத பணிநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை முழு வீச்சில் அமல்படுத்த வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுரை…!!

நாடு முழுவதும் கோரோனோ வைரஸ் வேகமாக பரவி வரும் வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாநில முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அவர் ஆலோசனையில் மேற்கொண்டார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது அலுவலகத்தில் இருந்தபடி  தலைநகர் நிலவரங்களையும், பாதிப்புகளையும் தெரிவித்தார். இதேபோல தமிழக முதலமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நிவாரணம் : மோடியின் தாயார் ரூ. 25,000 அனுப்பினார் ..!!

பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா பிரதமரின் பொது  நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 38,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 8 லட்சத்தை தாண்டியது. இந்தியாவிலும் இந்த வைரசால் 32 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.9,000,00,00,000 வேணும்…. தமிழகத்துக்கு கொடுங்க….. பிரதமருக்கு முதல்வர் கடிதம் ….!!

கொரோனா தடுப்புப் பணி மற்றும் பாதிப்பு ஈடுசெய்ய தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , தடுப்பு பணிகளுக்காக 9,000 கோடி ரூபாய் தேவை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரூ.4,000 கோடி தேவை என்று கடிதம் எழுதியதை அடுத்து மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இன்றைய சூழலில் தமிழகத்துக்கு 9,000 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சுய ஊரடங்கு…மிக பெரிய போராட்டத்தின் தொடக்கம்.. பிரதமர் மோடி ட்விட்..!!

நாம் கடைப்பிடித்த சுய ஊரடங்கை  வெற்றியாக கருதாமல் மிகப்பெரிய போராட்டத்தின் ஒரு தொடக்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பகுதியில் மக்கள் ஊரடங்கு நேற்று 9 மணியுடன் நிறைவு பெற்றது என்றும், ஆனால் இதை நாம் கொண்டாடி முடிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை ஒரு வெற்றி என்றும் யாரும் கருதக்கூடாது  என்று குறிப்பிட்டுள்ள  பிரதமர் நம்முடைய மிகப் பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா… ”நான் எங்கேயும் போகல”….. பிரதமர் மோடி..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக செல்லவிருந்த வங்கதேச பயணம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது..! வங்காள தேசத்தின் நடைபெறவிருக்கும் முன்னாள் அதிபர் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் வருகிற  17ம் தேதி டாக்கா செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் வங்கதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.அங்கு 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரதமரின் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் இந்தியா வருகை..கலைநிகழ்ச்சி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதை ஒட்டி கலை நிகழ்ச்சிகள் முன்னேற்பாடுகள் தீவிரம். பிரதமர் நேரில் சென்று வரவேற்க உள்ளார்.  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்திற்கு வருகைதரும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு, பல லட்சம் பேரை திரட்டி வரவேற்பு கொடுக்க ஏற்பாடு தயார் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 24ஆம் தேதி அகமதாபாத் வந்தடையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது மனைவி மெலனி இருவரையும் பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்று நேரில் வரவேற்கிறார். வரவேற்பை தொடர்ந்து, தம்பதி விமான […]

Categories

Tech |