தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டம் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார். கொரோனா பாதிப்பில் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடமாக இருந்து வருகிறது. மகராஷ்டிரா அடுத்தபடியாக டெல்லி டெல்லி அடுத்தபடியாக தமிழகம் இருக்கிறது இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதில் முக்கியமான விஷயங்களையும் சொல்லியிருக்கிறார். இன்று காலையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலில் தமிழகத்தில் […]
