இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி அதிகரிப்பைகண்டித்து நாடு முழுதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது அதிபர் கோந்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவிவிலக வேண்டுமென்று போராட்டக்காரர்கள், எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதிபர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என கோத்தப யராஜபக்சே அறிவித்துவிட்டார். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலகலாம் என சில நாட்களாக தகவல் வெளியானபடி இருந்தது. இந்தநிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா […]
