வியாபாரிகளுக்கான திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடைபாதை வியாபாரிகளுக்கான அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் ஸ்வநிதி திட்டம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த திட்டம் […]
