Categories
மாநில செய்திகள்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வீடு ஒதுக்கீடு…. மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு…. கோர்ட் அதிரடி….!!!!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீடுகள் வழங்கப் பட்டுள்ளது. அதன் பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து துறை அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் வீட்டு வசதி திட்டம்” 2024-ம் ஆண்டு வரை நீட்டிப்பு…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

நகர்புற வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி தலைமையில் நேற்று கேபினட் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசமும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-ம் ஆண்டு வரை வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 100 வீடுகள் கட்டி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திட்டமிடப்பட்டதை விட […]

Categories

Tech |