சிறு விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களை அளிக்கவே மத்திய பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததாகவும், ஊரடங்கை அமல்படுத்தியதாகவும் திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திரு ராகுல்காந்தி பிஹாரின் பால்மீகி நகரில் இன்று பிரசாரம் செய்தார். மத்திய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப் பட்டதாகவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகும் தெரிவித்தார். நாட்டை […]
