இந்திய பிரதமரும் ஒரு குழந்தையும் உரையாடிய சம்பவம் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் எதிர்கட்சிகளின் அமளிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் எம்.பி அணில் பிரஜியோ தன்னுடைய குடும்பத்துடன் பிரதமர் மோடியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அணில் பிரஜியோவின் 5 வயது மகள் அஹானாவிடம் பிரதமர் மோடி பேசினார். அந்த குழந்தையிடம் பிரதமர் நான் யார் என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு […]
