Categories
உலக செய்திகள்

“2 லட்சம் பேர் பணி நீக்கம்” பிரதமரின் அதிரடி முடிவு….? கடும் அதிருப்தியில் அரசு ஊழியர்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் இருந்தே பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் லிஸ் டிரஸ் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஒரு லட்சம் அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தொடர்ந்து பண வீக்கம் அதிகரிக்குமானால் அடுத்த வருடமும் ஒரு லட்சம் பணியாளர்களை நீக்குவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மாநிலங்களை பிரிக்க பிரதமர் முடிவு”….. விரைவில் 50 மாநிலங்கள்….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

பாஜக ஆட்சி அமைத்ததிலிருந்தே மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024ம் தேர்தலுக்குப் பிறகு நாட்டில் 50 மாநிலங்களை உருவாக்கப் மோடி முடிவு செய்துள்ளதாகக் கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2024 தேர்தலுக்குப் பிறகு மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கர்நாடாகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் 2ஆகவும் உத்தர பிரதேசம் 4ஆகவும் பிரிக்கப்படும். நாட்டில் 50 புதிய மாநிலங்களை உருவாக்கவும் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் […]

Categories

Tech |