மலேசியாவில் நாடாளுமன்றம் கூட்ட ஒத்திவைப்புக்கு பிரதமர் தான் காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மலேசியாவில் கொரோனா கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால் அவசர சட்டம் அறிவிக்கப்பட்டது. இதனிடையே நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முடிவுகள் குறித்த ஆலோசனைக்காக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மன்னர் ஆலோசனையின்படி கடந்த மாதம் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தின் […]
