Categories
உலக செய்திகள்

இலங்கை பிரதமரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்… கொழும்பு நகரில் வெடித்த வன்முறை… ஊரடங்கு அமல்…!!!

கொழும்பு நகரில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து இலங்கை முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, அதிபர் கோட்டபாய ராஜபக்சே உத்தரவின் பேரில்  பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால் மக்கள் போராட்டங்களை நிறுத்தவில்லை. மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பிரதமரின் வீட்டிற்கு முன்பு அதிகமான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்தாலும் பதவி விலகப்போவதில்லை…. மகிந்த ராஜபக்சே அதிரடி…!!!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே எந்த சூழ்நிலையிலும் நான் பதவி விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களோடு இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்துக் கொண்டு வருகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் மட்டுமல்லாமல் நம்முடன் நட்பாக இருக்கும் நாடுகளும் இந்த […]

Categories
உலக செய்திகள்

சீன பிரதமரிடம் பேசிய இலங்கை பிரதமர்…. உதவி வழங்குவதாக உறுதியளித்த சீனா…!!!

சீன பிரதமர், இலங்கை பிரதமரான மகிந்த ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசி உதவி வழங்குவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் சீன தூதராக இருக்கும் ஜி ஜெங்காங், இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜி.எல்.பெரீசை கடந்த வியாழக்கிழமை அன்று சந்தித்திருக்கிறார். அப்போது இலங்கைக்கு, சீனா உதவி வழங்குவது குறித்து பேசியிருக்கிறார். இந்நிலையில் சீன பிரதமரான லி கேகியாங்கிடம் நேற்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே  தொலைபேசியில் பேசியுள்ளார். இது பற்றி மஹிந்த […]

Categories
உலக செய்திகள்

அதிக மன உளைச்சலில் இருக்கிறேன்…. இலங்கை பிரதமர் ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, தன் ட்விட்டர் பக்கத்தில் ரம்புக்கனையில் நடந்த துயர சம்பவத்தால் அதிக மன உளைச்சலில் இருப்பதாக பதிவிட்டிருக்கிறார். இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தது. எனவே, மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரம்புக்கனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது, ஒருவர் பலியானதாகவும் 13 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் உயிருக்குப் போராடிய […]

Categories

Tech |