தொற்றை பொருட்படுத்தாமல் சாதாரண காய்ச்சல் என்று முகக் கவசமின்றி சுற்றி வந்த பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகின்றது பிரேசில். நேற்று வரை 16 லட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்ட அங்கு 65 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால் அந்நாட்டு அதிபர் பொல்சனரோ கொரோனா தொற்று சாதாரண காய்ச்சல் போன்றதுதான் என கூறியதோடு, சமூக விலகல் அறிவுரைகளை பொருட்படுத்தாமல், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பிரேசிலில் புகைப்படம் […]
