விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புலியம் பட்டியில் பிரதமரின் பிறந்தநாளன்று நிறுவப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக் கோரி அந்த கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிரதமரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அருப்புக்கோட்டை புளியம்பட்டி வெள்ளையாபுரம் தெருவில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதியதாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அதில் பாரதி ஜனதா கட்சியின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தில் […]
