Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் புதிய பிரதமர் தேர்தல்….. வேட்பாளர்கள் எண்ணிக்கை 8 ஆக குறைவு…. வெளியான தகவல்….!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெரும்பான்மை ஆதரவை இழந்து போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அக்டோபர் மாதம் வரை போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து புதிய பிரதமருக்கான பதவிக்கு பல்வேறு நபர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து: பிரதமர் பதவிக்கு போட்டி போடும் இந்தியர்கள்…. வெளியான தகவல்…!!!!!

இங்கிலாந்து உயர்பதவிக்கு 2 இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் போட்டியிடுகின்றனர். ரிஷி சுனக் மற்றும் சுயெல்லா பிராவர்மேன் இரண்டு பேரும் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளனர். பிரபல ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக்(49), பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் போட்டியில் களம்காணும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் ஆவார். இதனிடையில் அவருக்கு போட்டியாக இந்தியவம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேனும் களம் காணுகிறார். இதில் சுயெல்லா பிராவர்மேன் பிரிட்டன் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ராஜினாமா…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். அதன் காரணமாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் நாடு […]

Categories
உலக செய்திகள்

மக்களே முடிவு எடுக்கட்டும்!…. “உடனே தேர்தலை நடத்துங்க”…. முன்னாள் பிரதமர் இம்ரான்கான்….!!!!

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவரான ஷபாஷ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான்கான், “உடனடியாக […]

Categories

Tech |