மிங்க் வகை கீரிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுவதால் அவற்றை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று வவ்லால்கள் மூலம் பரவியதாக தகவல்கள் வெளியானது. தற்போது, இந்த கொரோனா தொற்று உலக நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மனிதர்களை போலவே ஏற்கனவே விலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் பண்ணைகளில் உணவுக்காக மிங்க் வகை கீரி பிள்ளைகள் […]
