கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுதினம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இது வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அன் லாக்டவுன் என்று ஊரடங்கு தளர்வுகள் மத்திய அரசால் இரண்டு முறை அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் […]
