அரியனாவின் சூரஜ்கண்டில் மாநில உள்துறை அமைச்சர்கள் இரண்டாவது நாள் மாநாடு நடைபெற்றது. அதில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை’ என்ற யோசனையை முன் வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவது காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. ‘ஒரே நாடு ஒரே சேவை’ என்பது காவல்துறைக்கு வழங்கக்கூடிய ஒரு யோசனை தான். இதை நான் உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. மாநிலங்களுக்கு வெவ்வேறு எண்கள் மட்டும் […]
