கனடாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கனடா நாட்டிலுள்ள லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி “சுதந்திர அணிவகுப்பு” என்கிற பெயரில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் கனடா நாட்டு அரசுக்கு பெரும் […]
