சூடானில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு பிரதமரை சிறைபிடித்துள்ளனர். வட ஆப்பிரிக்காவின் சூடானில் 30 ஆன்டுகளாக ஆட்சி புரிந்த ஒமர் அல்-பஷீர் மக்கள் போராட்டம் மற்றும் இராணுவ கிளர்ச்சியால் கடந்த 2019 இல் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்நாட்டில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இணைந்த கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியில் சூடான் நாட்டில் அப்துல்லா ஹம்டோ அவர்கள் புதிய பிரதமராக ஆட்சி புரிந்து வருகிறார். ஆனால், […]
