Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் யோகா உருவாகவில்லை!”.. கே.பி. சர்மா ஒலி பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை..!!

கே.பி ஷர்மா ஒலி, யோகா இந்தியாவில் உருவாகவில்லை நேபாளத்தில் தான் தோன்றியது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உலகெங்கும் இந்தியா அளித்த கொடைகளில் யோகா மிக முக்கியமானது. மனிதர்களின் ஆரோக்கியத்தை காக்கும் அற்புத கலையாக யோகா விளங்குகிறது. வருடந்தோறும் ஜூன் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உலக நாடுகள் முழுவதிலும் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று காத்மாண்டுவில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க கே.பி சர்மா ஒலி […]

Categories
உலக செய்திகள்

கேபி சர்மா ஒலி மீண்டும் பிரதமராக பதவியேற்பு.. அதிபர் நேற்று நியமனம்..!!

நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், கே.பி சர்மா ஒலி மீண்டும் பிரதமராக அதிபரால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.  நேபாளத்தில் ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட்டில், பிரதமர் சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பிரதமர் சர்மா ஒலி பாராளுமன்றத்தை கலைக்க பரிந்துரைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரியும் அதை  ஒப்புக்கொண்டார். ஆனால் நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த முடிவிற்கு தடை விதித்துவிட்டது. இதனால் குழப்பம் நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |