Categories
உலகசெய்திகள்

கவிழ்ந்த இம்ரான்கானின் ஆட்சி…. புதிய பிரதமர் யார்…? கட்சியின் “உயர்மட்ட கூட்டத்திற்கு” அழைப்பு….!!

பாகிஸ்தானின் பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன் க்றத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவர் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். இதன் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இதில் 174 உறுப்பினர்கள் பாகிஸ்தானின் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

போச்சு….!! பாகிஸ்தானின் அடுத்த பிரதமர்…. யார் தெரியுமா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஷபாஸ் ஷெரிப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார் என்பது […]

Categories
உலக செய்திகள்

போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான்….!! திடீரென நடத்திய ஏவுகணை சோதனை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அரசியல் நிலைபாடு அற்ற நிலையில் இன்று பாகிஸ்தான் ஏவுகணை பரிசோதனையை நடத்தி உள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில் அந்நாடு தனது ஏவுகணை சோதனையை இன்று நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டில் உள்ள ஆயுத அமைப்பின் பல்வேறு வடிவம் மற்றும் தொழில்நுட்ப அளவீடுகளை மறுமதிப்பீடு செய்வதற்காக தான் ஷாகீன்-3 ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய…. இம்ரான்கான் மனைவியின் தோழி தப்பியோட்டம்…!!!

பிரதமர் இம்ரான் கானிற்கு நெருக்கமானவர்கள் நாட்டிலிருந்து வெளியேற தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடியால் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்திற்கான தங்களின் ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கி விட்டன. இதனைத் தொடர்ந்து, அவரின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையற்ற தீர்மானத்தை பாராளுமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் பரிந்துரை படி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அறிவிப்பு  வெளியிட்டிருக்கிறார். மேலும், இம்ரான்கான் இடைக்கால பிரதமராக பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு…. விரைவில் அடுத்த தேர்தல் நடத்தப்படும்…. இம்ரான் கான் அறிவிப்பு….!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற நெருக்கடிக்கு இம்ரான்கான் ஆட்சி தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பை துணை சபாநாயகர் நிராகரித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு  போராட்டம் நடத்தினர். இதனை […]

Categories
உலக செய்திகள்

எனக்கு எதிராக வெளிநாட்டு சதி…. பா.க் பிரதமர் இம்ரான்கான் பகிரங்க பேச்சு….!!!

பாகிஸ்தானில் எனது அரசுக்கு எதிராக வெளிநாட்டு சதி நடப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில்  நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான விவாதம் நாளை நடைபெற உள்ளது. மேலும் தீர்மானத்தின் விவாதத்தை தொடர்ந்து வரும் 3ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இம்ரான் கான் தனது அரசாங்கத்தை கவிழ்க்க வெளிநாட்டு சதி செய்வதை நிரூபிக்கும் ‘அச்சுறுத்தல் கடிதம்’ தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி பதவி விலகல்…. பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு நெருக்கடி…!!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி உஸ்மான் புஷ்டர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக நிதி நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. எனவே பிரதமர் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானம் தாக்கல் செய்வதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, பிரதமர் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரே ஆதரவு தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே, இம்ரான் கானின் ஆட்சிக்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்… பாகிஸ்தான் பிரதமரை எச்சரிக்கும் அமெரிக்கா…!!!

ரஷ்யாவிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர், உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படும் நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் கடந்த புதன்கிழமை அன்று ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ரஷ்யாவின் உயரதிகாரிகள், இம்ரான்கானை வரவேற்றார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் இதுபற்றி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின்மீது ரஷ்யா படையெடுத்திருப்பது குறித்த எங்களின் நிலைப்பாட்டை பாகிஸ்தானிற்கு தெரியப்படுத்திவிட்டோம். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடவடிக்கை மேற்கொள்வதை எதிர்ப்பது பொறுப்புமிக்க ஒவ்வொரு நாட்டினுடைய […]

Categories
உலக செய்திகள்

அம்மாடி…! ஒரு லிட்டர் பால் விலை இவ்வளவா….! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அந்நாட்டில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கடந்த வாரம் முதல் விவசாய உற்பத்திக்கு 17% பொது வரியை அமல்படுத்தியது. அதன் காரணமாக தற்போது பாகிஸ்தானில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கராச்சி நகரில் ஒரு லிட்டர் […]

Categories
உலக செய்திகள்

“சார்க் மாநாட்டை நாங்கள் நடத்துவோம்!”….. உறுதியாக கூறிய பிரதமர் இம்ரான் கான்….!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சார்க் மாநாட்டை நாங்கள் வெற்றிகரமாக நடத்துவோம் என்று கூறியிருக்கிறார். தெற்கு ஆசியாவின் 8 நாடுகள் உருவாக்கிய சார்க் அமைப்பில், இந்தியா, பூடான், நேபாளம், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இடம் பெற்றிருக்கிறது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த சார்க் மாநாடு, கடந்த 2014ஆம் வருடத்திற்கு பின் நடத்தப்படவில்லை. அதன்பின்பு, கடந்த 2016 ஆம் வருடத்தில் பாகிஸ்தானில் அம்மாநாடு நடைபெற இருந்தது. ஆனால், ஜம்மு-காஷ்மீரின் உரி என்னும் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானை ஒதுக்குவது ஆபத்தில் முடியும்!”…. -பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்….!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று உலக நாடுகளிடம் கோரியிருக்கிறார். இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தானில் நிலை தொடர்பில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளதாவது, உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டை தனிமையாக்குவது ஆபத்தில் முடியும். அந்நாட்டில் பாதிப்படைந்த மக்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும். மனிதாபிமான சிக்கலை தடுக்க அந்நாட்டு மக்களுக்கு அனைத்து வழிகளிலும் பாகிஸ்தான் அரசு ஆதரவு கொடுக்கும். எங்கள் நாட்டிலிருந்து ஆப்கானிஸ்தானிற்கு தேவையான […]

Categories
உலக செய்திகள்

“உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட இலங்கையர்!”…. காப்பாற்ற முயன்றவருக்கு கிடைத்த பெருமை… பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…!!

பாகிஸ்தானில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரை காப்பாற்ற முயற்சித்த நபருக்கு நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பிரியந்தா என்ற இலங்கையைச் சேர்ந்த நபர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரை அங்கிருந்து சக பணியாளர்கள் கடுமையாக தாக்கி, உயிருடன் எரித்துக் கொன்றனர். இந்நிலையில், அந்த சம்பவத்தின் போது, ஒரு நபர் பிரியந்தாவை அவர்களிடமிருந்து காப்பாற்ற முயற்சித்த வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வெளியானது. […]

Categories
உலக செய்திகள்

பண்டோரா பேப்பர் அறிக்கை…. பாகிஸ்தானியர்கள் மீது விசாரணை…. பிரதமர் அளித்த பேட்டி….!!

பண்டோரா பேப்பரில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானியர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான், பண்டோரா பேப்பர் புலனாய்வு அறிக்கை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் “பண்டோரா பேப்பரில் இடம் பெற்றிருக்கும் பாகிஸ்தானியர்களை விசாரணை நடத்த உத்தரவு அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாட்டின் வாஷிங்டனில் கடந்த 3 ஆம் தேதி சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ICIJ) ‘பண்டோரா பேப்பா்’ என்ற பெயரில் புலனாய்வு […]

Categories
உலக செய்திகள்

அவரு என்கிட்ட இன்னும் பேசவே இல்ல …. ரொம்ப பிசியா இருக்காராம் …. காத்திருக்கும் பிரதமர் இம்ரான் கான்…!!!

 அதிபர் ஜோ பைடனின் அழைப்புக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காத்துக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் அதிபராக பதவியேற்ற பின்  நாட்டில் கொரோனா தொற்றை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் தன்னை தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசுவார் என பிரதமர் இம்ரான் கான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் . இதனால் பிரதமர் இம்ரான் கான் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

“பெண்களின் ஆடை தான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம்!”.. பாகிஸ்தான் அதிபர் சர்ச்சை பேச்சு..!!

பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பிற்கு பெண்களின் அரைகுறை ஆடைகள் தான் காரணம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 20ஆம் தேதியன்று ஒரு பத்திரிகைக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அரைகுறையாக ஆடையை பெண்கள் அணியும் போது ஒரு ஆணுக்கு அது தாக்கத்தை உண்டாக்கும். இது பொதுவான அறிவு என்று கூறினார். மேலும் அவரிடம் பாலியல் வன்கொடுமைகள் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வருவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அது […]

Categories

Tech |