Categories
உலக செய்திகள்

ஏவுகணை பிரச்சனை…. இந்தியா அளித்த பதில் ஏற்கக்கூடியதாக இல்லை… -பிரதமர் இம்ரான்கான்…!!!

ஏவுகணை பிரச்சனையில் இந்தியா அளித்த பதில் ஏற்கக்கூடியதாக இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் நடந்த ஏவுகணை பிரச்சனையை பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9ம் தேதி அன்று இந்தியாவினுடைய சூப்பர்சோனிக் ஏவுகணையானது லாகூர் நகரிலிருந்து 275 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மியான் சன் பகுதியில் விழுந்தது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதற்கு நாங்கள் பதில் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஆனால், அமைதியை பின்பற்றினோம். ஏவுகணை தரையிறங்கியது […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் புதிய அரசாங்கம்…. தலீபான்களை விமர்சிக்க வேண்டாம்…. வலியுறுத்திய பிரபல நாட்டு பிரதமர்….!!

பெண்களின் உரிமைகள் குறித்து தலீபான்களை விமர்சிக்க வேண்டாம் என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அமைத்த புதிய அரசாங்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஓராண்டிற்கு பின் வாய்தவறி சொல்லியதாக விளக்கம் …. பிரதமர்….!!!!

கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க படைகள் எங்கள் அனுமதி இன்றி நாட்டுக்குள் நுழைந்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர். ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஓராண்டிற்குப் பிறகு இம்ரான்கான் வாய் தவறி அவ்வாறு சொல்லிவிட்டார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவுடன் மீண்டும் உறவை மேம்படுத்த விரும்புகிறோம்!”.. -பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்..!!

பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இந்தியா போன்று அமெரிக்க நாட்டுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பிரதமராக நான் பொறுப்பேற்ற வுடன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு இந்தியாவுடன் உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டேன். எனினும் அது பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் நல்ல உறவை கொண்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் இறக்குமதி ரத்து…இம்ரான் கான் அதிரடி உத்தரவு…!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியா வர்த்தகத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது  அமைச்சரவை முக்கிய உறுப்பினர்களுடன் பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துவரும் சக்கரை பருத்தி மற்றும் பருத்தி நூல் போன்றவைகளை தற்போது  இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடன் தற்போது பாகிஸ்தானின் சூழலைப் பொருத்து எந்த ஒரு வர்த்தகத்தையும் மேற்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியுறவுத் துறை மந்திரி […]

Categories
உலக செய்திகள்

புல்வாமா தாக்குதல் எங்கள் வெற்றியா…? அதிர்ந்த இம்ரான்கான்….. அமைச்சருக்கு சம்மன்…!!

புல்வமா தாக்குதல் பாகிஸ்தானின் வெற்றி என்று கூறிய அமைச்சருக்கு பிரதமர் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்திய பகுதியான புல்வாமாவில் வைத்து ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலினால் 40 சிஆர்பிஎப் படையினர் வீரமரணம் அடைந்தனர். சமீபத்தில் அந்த தாக்குதலை மேற்கோளிட்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி பேசினார். அப்போது இம்ரான் கான் தலைமையில் புல்வாமா தாக்குதல் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

கொஞ்சம் யோசிங்க… நாளைக்கு நமக்கும் இதே நிலை தான்… ஒதுங்கியிருப்போம்.. இம்ரான்கானுக்கு ஆலோசனை..!!

சீன நாட்டிலிருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரத்தில் சீனா அத்துமீறி நடந்து வருவதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டி வந்த நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடி உள்ளனர். அந்த உரையாடலில் காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதம் செய்யப்பட்டதாக இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்று […]

Categories
உலக செய்திகள்

என்ன நடந்தாலும்…. என்ன இழந்தாலும்….. நாங்க சீனா கூட தான்…. பாக்.பிரதமர் சூளுரை …!!

எத்தனை இழப்புகள் வந்தாலும் சீனாவுடனான பொருளாதார உறவை உறுதிப்படுத்தவும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரைத்துள்ளார். சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை என்ற சிபிஇசி  திட்டத்தின் பணிகள் பற்றிய மறு ஆய்வுக் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சிறந்த திட்டமாகவே சிபிஇசி கருதப்படுகின்றது. பிரம்மாண்டமான இந்த பன்முக முயற்சி நம் தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும். சிபிஇசி  திட்டத்திற்கான […]

Categories
உலக செய்திகள்

இவுங்க தான் காரணம் ..”இது மிகப்பெரிய வெற்றி”… இந்தியா மீது அபாண்ட குற்றசாட்டு …!!

பாகிஸ்தான் கராச்சியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா தான் முழு காரணம் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் கடந்த திங்களன்று பாகிஸ்தான் கராச்சி நகரில் இருக்கும் பங்குச்சந்தை கட்டிடத்திற்குள் பயங்கரவாதிகள் நான்கு பேர் ஆயுதங்களுடன் நுழைய முயற்சி செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அவர்களது அந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பின்னர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது […]

Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பு: பாகிஸ்தானில் லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை… கைவிரித்த இம்ரான் கான்.!

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அந்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதை  கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. பாகிஸ்தானிலும் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் லாக் டவுன் என்ற முழுமுடக்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. இந்நிலையில் நாட்டுமக்களுக்கு நேற்று உரையாற்றிய […]

Categories

Tech |