Categories
உலக செய்திகள்

மின்சாரத்தை சேமிக்க “டை” அணிவதை நிறுத்துங்கள்…. ஸ்பெயின் பிரதமரின் வினோத அறிவுரை….!!

மின்சாரத்தை சேமிக்க ‘டை’ அணிவதை நிறுத்துங்கள் என்று ஸ்பெயின் பிரதமர்  பெட்ரோ சான்செஸின் வினோதமான அறிவுரை.  ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக வெப்ப அலை வீசிவருவதால் அங்கு மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே வேளையில் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எரிவாயு இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் குறைந்துள்ளதால் மின்உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மின்சாரத்தை சேமிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்துக்கு…. இனி மத்திய அரசு விருது…. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்தை அனுப்புவோருக்கு மத்திய அரசு விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இமாச்சல மாநிலம் தொடங்கி உத்தரகாண்ட்,சத்தீஸ்கர் என அடுத்தடுத்து மாநிலங்களில் நடைபெறும் திருவிழாக்களை பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்தியாவில் பொம்மை தயாரிப்பு தொடர்பான படங்களை தான் பதிவேற்றம் செய்துள்ளதாக வானொலியில் மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் பொம்மை தயாரிக்கும் தொழிலில் புதிய புதிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன எனவும் இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியாது…. பிரதமரின் சூப்பர் அறிவிப்பு….!!!!

மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியாது என பிரதமர் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் செய்யப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் பொதுமக்கள் ஆவேசப்படுவார்கள் என கருதி இம்ரான் கான் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. இந்த அரசு கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

மக்களின் கடந்த கால பயம்…. தற்காலிக விசாக்களுக்கு அனுமதி…. பிரதமரின் அதிரடி அறிவிப்பு….!!

தட்டுப்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க 5000 தற்காலிக விசாக்களுக்கு பிரதமர் அனுமதியளித்துள்ளார். பிரித்தானிய நாட்டில் உள்ள பல பகுதிகளின் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருக்கும் வாகனங்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய அரசு எரிபொருள் பிரச்சினைக் குறித்து பதற்றம் வேண்டாம் எனவும் அது விரைவில் சரிசெய்யப்படும் எனவும் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனாலும் மக்கள் இந்த தட்டுபாட்டு நிலையால் பொருளாதாரச்சரிவு ஏற்படுமோ? என்ற பயத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு போக்குவரத்து நெரிசலுக்கு கனரக […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் அறிவிப்பு – முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக  தொற்று பரவல் ஓரளவிற்கு குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் கொரோனா பாதிப்பு… கனடாவில் 4 வாரத்திற்கு ஊரடங்கு…பிரதமர் உத்தரவு …!!!

கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வரும் காரணத்தினால் அந்நாட்டு பிரதமர் 4 வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளார். கொரோனா  பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தளர்வுகளுடன்  கூடிய கட்டுப்பாடு பின்பற்றபட்டு வந்தது .தற்போது  பல நாடுகளில்  தொற்றின் அச்சுறுத்தல் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால்  மீண்டும் ஊரடங்கு விதிக்கபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி  கனடாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் மக்களின் பாதுகாப்பிற்காக அந்நாட்டு பிரதமர் “டக் போர்டு”  […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டம் தொடக்கம்.. ஈஸ்டர் பண்டிகையில் பிரதமர் அறிவிப்பு..!!

பிரிட்டனில் வருகின்ற மே மாதத்திலிருந்து தடுப்பூசிக்குரிய பாஸ்போர்ட் திட்டம் துவங்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு பாஸ்போர்ட் திட்டம் தொடர்பான விதிமுறைகள் என்ன? என்பதை ஈஸ்டர் பண்டிகையான திங்கட்கிழமை அன்று பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி முதல் நிலையாக பிரிட்டன் முழுவதும் இருக்கும் உணவகங்கள், திரையரங்குகள், பப்கள் மற்றும் அரங்கங்கள் போன்றவற்றில் தடுப்பூசி பாஸ்போர்ட்டை உபயோகபடுத்தி பைலட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இது போன்ற பகுதிகளுக்குள் ஒருவர் அனுமத்திக்கப்பட வேண்டுமென்றால் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில்… 2 மந்திரிகளை பதிவிலிருந்து …அதிரடியாக நீக்கிய பிரதமர் …!!!

ஆஸ்திரேலியா அமைச்சரவையில், பெண்களுக்கு தொடர்ந்து பதவி உயர்வுகளை அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார் . ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை மந்திரிகளான  லிண்டா ரெனால்ட்ஸ் மற்றும் அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர்  ஆகிய இருவர் மீது கற்பழிப்பு  புகார்கள் எழுந்துள்ளதால், அந்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான பெண்கள் அவர்களுக்கு  எதிராக போராடிவருவதால் ,கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட 2 மந்திரிகளையும் அமைச்சரவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களுக்கு மட்டுமல்ல… நாய்களுக்கும் ஊரடங்கு அறிவித்த பிரதமர்…!!!

தென் ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் மட்டுமல்லாமல் நாய்களுக்கும் ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை காரணமாக பல நாடுகள் மீண்டும் முழு ஊரடங்கை தொடங்கியுள்ளன. சில நாடுகள் மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்தவகையில், தென் ஆஸ்திரேலியா அண்மையில் ஊரடங்கை அறிவித்தது. அதன் கீழ் யாருக்கும் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை, நாய் உள்ளிட்ட தங்கள் செல்லப்பிராணிகளை உடற்பயிற்சி செய்வதற்கோ அல்லது நடப்பதற்கோ கூட்டிசெல்லக் கூட […]

Categories

Tech |