Categories
உலக செய்திகள்

வணிக வளாகங்கள் மீண்டும் திறப்பு…அனுமதி அளித்த இங்கிலாந்து பிரதமர்….!!!

இங்கிலாந்தில் வணிக வளாகங்களை மீண்டும் திறப்பதற்கு  பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி வழங்கிள்ளார்.   இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் தற்போது வரை 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இங்கிலாந்தில் வணிக ரீதியான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் […]

Categories

Tech |