ஈராக் பிரதமர் இல்லத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அந்நாட்டின் பிரதமராக உள்ள முஸ்தபா அல்-காதிமியின் வீட்டின் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. இதில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone) பிரதமர் இல்ல கட்டிடத்தை தாக்கியதில் 6 பாதுகாவலர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குலில், எந்தவித பாதிப்புமின்றி தப்பிய ஈராக் பிரதமர், மக்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறும் அறிவித்துள்ளார். இந்த தாக்குதல் […]
