பிரதமர் நரேந்திர மோடி , “பிரதமரின் கதி சக்தி திட்டம்” தொடர்பான இணையவெளி கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கதி சக்தி திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான கட்டமைப்புகளை கட்டுவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும். அது மலிவான விலையில் இருப்பதோடு, பேரழிவுகளை தாங்கி நீடித்து நிற்க கூடியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய அரசு ஒருங்கிணைந்த கூட்டாட்சியை வலுப்படுத்தும் விதமாக ரூபாய் ஒரு லட்சம் கோடி […]
