Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் காவலில் கைதி மரணம்”… தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் பணிநீக்கம்..!!

போலீஸ் காவலில் கைதி மரணம் அடைந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது போலீஸ் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையத்தை அதானியிடம் ஒப்படைக்க கேரள அரசு மறுப்பு…!

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க கேரளாவில் பாரதிய ஜனதா தவிர்த்த பிற கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள முதல்வர் பினராய் விஜயன் காணொளி வாயிலாக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைப்பது கேரள மக்களின் விருப்பங்களுக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்து. மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமருக்கு கேரள முதலமைச்சர் […]

Categories

Tech |