குஜராத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ் சமதியாலா என்னும் கிராமத்தில் எராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்குள் நுழைந்து பிரச்சாரம் செய்வதற்கு எந்த ஒரு அரசியல் கட்சி நிற்கும் அனுமதி இல்லை. ஏனென்றால் பிரச்சாரத்திற்காக வேட்பாளர்களை கிராமத்திற்குள் விட்டால் அந்த பகுதிக்கு அவர்கள் ஏதேனும் தீங்கு செய்து விடுவார்கள் கிராம மக்கள் நினைக்கின்றனர். மொத்தம் 1,200 பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் 995 பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர். இந்த கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை […]
