பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோதமான வழிபாடு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இதனையடுத்து அர்ச்சுனன் தபசு நாடகம், திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், வில் வளைப்பு, அரக்கு மாளிகை பக்காசூரனுக்கு சோறு எடுத்தல், பாண்டவர் பிறப்பு, அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு, […]
