Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோவ்…! ‘இப்படி தண்டனையா ? ”உச்சநீதிமன்றம் பரபரப்பு” தீர்ப்பு …!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதி மன்ற செயல்பாடுகள் குறித்து அடுத்தடுத்து இரண்டு ட்விட்களை பதிவிட்டார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிரசாந்த் பூஷணின் இந்த நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் அவர் இதில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING NEWS: பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

உச்சநீதிமன்றம் வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும், நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் இரண்டு ட்விட்டுகள் உச்சநீதிமன்றம் வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷண் செய்திருந்தார் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் ஏற்கனவே அவர் இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசாந்த் பூஷணுக்கு என்ன தண்டனை?… இன்று தீர்ப்பு… உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!

உச்ச நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் குறித்த ஒரு சர்ச்சை செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பியதாக பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சனம் செய்து  பூஷன் கருத்து தெரிவித்திருந்ததை, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. மேலும் இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… பிரசாந்த் பூஷண் குற்றவாளி… தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்….!!!

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்த புகைப்படம் பற்றியும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய நாள் தலைமை நீதிபதிகள் பற்றியும் பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார். அதனால் அவர் நீதிமன்றத்தை அவமதிக்க  கூடிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் அவர் மீது வழக்குப் பதிவு […]

Categories

Tech |