ஆடிப்பூரம் காரணத்தினால் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் 1,௦௦,௦௦௦ வளையல்கள் அணிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அமைச்சார் அம்மன் வீதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கோவிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனால் அம்மனுக்கு இளநீர், தயிர், சந்தனம், பன்னீர் மற்றும் பால் போன்ற பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அம்மனுக்கு வளைகாப்பு விழாவும் நடைபெற்றுள்ளது. அதன் பின் அம்மனுக்கு 1,௦௦,௦௦௦ எண்ணிக்கை கொண்ட வளையல்கள் அணிந்து […]
