இங்கிலாந்தில் பிரக்சிட்டையடுத்து நிலவிவந்த கனரக வாகன ஓட்டிகளின் பற்றாக்குறையை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருட்களின் பற்றாக்குறையினால் அந்நாட்டிலுள்ள வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இங்கிலாந்து நாட்டில் பிரக்சிட்டையடுத்து கனரக வாகன ஓட்டிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து நாட்டிலிருந்த பல கனரக வாகன ஓட்டிகள் பிரக்சிட்டையடுத்து தத்தம் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். இதனால் இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட கனரக வாகன ஓட்டிகளின் பற்றாக்குறையினால் அங்கு உணவு உட்பட பல வகையான அடிப்படை தேவைகளுக்கும் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]
