Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்திற்குள்… அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்… பிரகாஷ் ஜவடேகர் உறுதி…!!!

இந்தியாவில் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அந்த மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் தடுப்பூசி பற்றாக்குறை குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மற்ற நாடுகளுக்கும் வழங்கி உதவ வேண்டும்… மத்திய அமைச்சர் வலியுறுத்தல்..!!

தொழில்நுட்பம் வளர்ச்சி மற்றும் நிதி ஆதாரங்களை மற்ற நாடுகளுக்கும் வழங்கி உதவ வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் உலகில் பல இடங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில மத்திய அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலக அளவில் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிதி ஆதாரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவின் தடுப்பூசி குற்றச்சாட்டிற்கு … பதிலடி கொடுத்த மந்திரி பிரகாஷ் ஜவடேகர்…!!!

மகாராஷ்டிராவிற்கு  கொரோனா  தடுப்பூசி டோஸ்களை   , மத்திய அரசு குறைவாக  வழங்கப்படுவதாக ,அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரான ராஜேஷ் தோபே  கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின்  2ம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் ,இதன் தாக்கம் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ,தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் ,மத்திய அரசின் சார்பாக கொரோனா  தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தொற்று  பாதிப்பில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.3,737,00,00,000 ஒதுக்கீடு…. 30,67,000பேர் பயன்….மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை காலம் உடனடிபோனஸை ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், மத்திய அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக ஐந்து மொழிகளுக்கு ஒப்புதல்…!!

ஜம்மு – காஷ்மிரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோகிரி, காஷ்மீரி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

வெங்கையா நாயுடுவின் சிறப்பு மின்னணு புத்தகம்… வெளியிட்ட பிரகாஷ் ஜவடேகர்…!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மூன்று வருடகால பணி நிறைவை முன்னிட்டு மின்னணு புத்தகக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 வருட கால பணி நிறைவடைவதை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், “இணைதல், தொடர்புக் கொள்ளுதல், மாற்றத்தை உருவாக்குதல்” என்ற மின்னணு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இந்த புத்தகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதன் அச்சுவடிவிலான […]

Categories
தேசிய செய்திகள்

சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு – பிரகாஷ் ஜவடேகர்!

சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. இதில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை மற்றும் ஏற்கனவே விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்து இதில் ஆலோசனனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ரூ.50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகை வழங்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை; விரைவில் அவரச சட்டம் – பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் சிறை தண்டனை வழங்கும் அவசர சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்த இரண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைப்பு – மத்திய அமைச்சரவை முடிவு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ள நிலையில் 291 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் கூட்டம் நிறைவடைந்த பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், […]

Categories
தேசிய செய்திகள்

“நான் ராமாயணம் பார்க்கிறேன்”… பதிவு செய்து நீக்கிய அமைச்சர்… என்ன காரணம்?

தான் ராமாயணம் பார்க்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த பதிவை மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீக்கியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவை முடக்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதற்கிடையே, தூர்தர்ஷனின் பிரபல மெகா தொடரான ‘ராமாயணம்’ மீண்டும் நாளை (இன்று) ஒளிப்பரப்பு செய்யப்படும் என நேற்று மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜடேகர் அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் ஜவடேகர், “நான் […]

Categories
தேசிய செய்திகள்

21 நாள் ஊரடங்கு… நாளை முதல் ராமாயணம்… தூர்தர்ஷனில் ஒளிபரப்பு!

மக்கள் வேண்டுகோளின் படி நாளை முதல் டிடியில் ராமாயணம் ஒளிபரப்பாகவுள்ளதாக மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் (Prakash Javadekar) தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதிவரை (21 நாள்) […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை விஷயத்தில் தயவுசெய்து அரசியல் செய்யாதீர்கள் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அசிங்கமான, நாகரிகமற்ற அரசியல் செய்கிறார் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லி வன்முறை குறித்து பேசிய சோனியா காந்தி, டெல்லியில் […]

Categories

Tech |