மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேலையில் தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுப் பணிகளில் இருப்பவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
