Categories
உலக செய்திகள்

பிற நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில்…. இந்திய வம்சாவளியினர் பாலமாக இருக்கிறார்கள்… -பியூஸ் கோயல்…!!!

மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பியூஸ் கோயல், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பிற நாடுகளுடன் உறவை பலப்படுத்திக் கொள்வதில் பாலமாக இருப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டிற்கு சுற்று பயணமாக சென்றிருக்கும் மத்திய அமைச்சரான பியூஸ் கோயல், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்களுடன் உரையாடினார். அதில் அவர் கூறியதாவது, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்கள் தொழில்துறை சார்ந்த வகையில் புதிய அணுகுமுறையை கொண்டிருக்கிறார்கள். எனினும் இந்திய பாரம்பரியத்தையும், […]

Categories
தேசிய செய்திகள்

RRR படத்தைப் போல…. இந்திய பொருளாதாரம் சாதனை படைக்கிறது…. பியூஸ் கோயல் தகவல்…!!!!!

மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக, கோவிட் அலைகள் இருந்தபோதிலும், இலக்கை விட 5% அதிகமாக, 418 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 40 பில்லியன் டாலர்களைத் தாண்டிய சீரான தன்மை உள்ளது. இதற்கு முன் இதுபோன்று நடக்கவில்லை. ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது போல், இந்திய பொருளாதாரமும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 40 […]

Categories
தேசிய செய்திகள்

Digital-தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்படும் – பியூஸ் கோயல்…!!!

தொழிற்சாலைகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் முதலீட்டாளர்கள் டிஜிட்டல் தளம் வழியாக தொழில் நடத்துவதற்கு தேவையான பல்வேறு அரசு ஒப்புதல்கள் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஜிட்டல் தளத்தில் பதிவான விவரங்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரை நேரில் சென்று சந்திப்பு… தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்கும்படி மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு குட்நியூஸ்… சென்னையில் புறநகர் ரயில் சேவை ?… வெளியான புது தகவல் …..!!

புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு தளர்வில் தமிழகத்தில் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான  போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இயங்கி வருகின்றன. புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த புறநகர் ரயில் சேவையை உடனடியாக இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பு பெறுக இதை செய்யலாம்…. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பியூஸ் கோயல் கோரிக்கை…!!

உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய வர்த்தக தொழில் தறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய வர்த்தக தினத்தையொட்டி, நடைபெற்ற டிஜிட்டல் உரையில், மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியபோது, “பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும். எதிரி நாடுகளிடமிருந்து வரும் தரமற்ற பொருட்களை வாங்க வைத்து மக்களை ஏமாற்றும் வர்த்தகர்களை நாம் அடையாளம் காண வேண்டும். மேலும் ஆத்மா நிர்பர் பாரத் பிரச்சாரத்திற்கு வர்த்தகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 15ம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி – விவசாயிகள் மகிழ்ச்சி!

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் வரும் 15ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயம் விலை அதிகரித்து வந்ததை தொடர்ந்தும் அதன் ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் தற்போது வரத்து அதிகரித்ததால் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]

Categories

Tech |