கேட் அல்லது ஜிபாட் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட் மற்றும் ஜிபாட் எனப்படும் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் கல்லூரிகளில் முதல்நிலை பயிலும் மாணவர்களுக்கு ஏஐசிடிஇ முதுநிலை உதவி தொகை திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கு மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப கட்டணம் […]
