Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி மாதத்தில்…. 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் உயர்வு…. வெளியான தகவல்….!!!

பிப்ரவரி மாதத்தில் 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், சிமெண்ட், உரம், மின்சாரம், உருக்கு ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் இந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது 5.8% அதிகமாகும். இந்தத் துறையின் உற்பத்தி 2021-2022 நிதி ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

அலர்ட் : “12 நாட்கள் வங்கிகள் இயங்காது!”…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக வங்கி சேவை இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்திலும் மக்களின் தேவைக்காக வங்கிகள் பகுதி நேரமாக செயல்பட்டது. இந்த நிலையில் வங்கிகளுக்கான விடுமுறை மற்றும் முக்கிய அறிவிப்பு குறித்த தகவல்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வங்கிகளுக்கு வருகின்ற பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி அதற்கான விடுமுறை பட்டியலையும் வெளியிட்டுள்ளது. * சோனம் லோச்சார் (காங்டாக்கில் வங்கி மூடல்) – 02. […]

Categories
உலக செய்திகள்

“பிலிப்பைன்ஸில் பிப்ரவரி மாதம் அதிபர் தேர்தல்!”.. துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் அதிபர் மகள்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான ரோட்ரிகோ துதர்தே மகள் துணை அதிபர் தேர்தலில் களமிறங்க வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்த வருடம் மே மாதத்தில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தற்போது இருக்கும் அதிபரின் மகளான சாரா துதர்தே நேற்று, துணை அதிபர் பதவியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். மேலும், அதிபர் கூட்டணியில் இருக்கும் பொனாண்ட் மாா்கோஸ், அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த 2016-ம் வருடத்திலிருந்து நாட்டின் அதிபராக […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த மாதத்திற்குள் சிறுவர்களுக்கு தடுப்பூசி வந்துவிடும்”… சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் தகவல்…!!

சிறுவர்களுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைக்கும் என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டு வரலாறு சாதனை படைக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கோவேக்சின், கோவிஷீல்டு போன்ற இரண்டு ஊசிகளை மட்டுமே போட்டு வருகின்றனர். இதில் 80 சதவீதம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுள்ளனர். இந்த தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. நேற்று 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

பிப்ரவரி மாதம் மழை…” மிக மிக அரிய நிகழ்வு”… வெதர்மேன் டிவிட்..!1

பிப்ரவரி மாதத்திலும் தமிழ்நாட்டில் மழை பெய்வது மிக மிக அரிய நிகழ்வு என்று வெதர்மேன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் முடிவடையும் என்று கூறப்பட்டது. அதற்கு பிறகு மழை பெய்து வந்தது. குறிப்பாக ஜனவரியில் தொடங்கி மீண்டும் பரவலாகப் மழை பெய்தது. குறிப்பாக ஜனவரி தொடங்கியதிலிருந்து கடந்த 5ஆம் தேதி இரவு முதல் 14 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும், […]

Categories

Tech |