Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முடிவடைந்த பணி….. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டம்…. அமைச்சர் தகவல்.!!

வண்டலூர் – கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நான்கு இடங்களாக பிரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியூருக்கு பேருந்துகள் செல்லக்கூடிய நிலை இருக்கிறது. அதேபோல நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு வெளியூர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் அதிகரித்துக் வரக்கூடிய காரணத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் 6 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதம் தொடங்கும்போதும் அந்த மாதத்தில் வரும் வங்கி விடுமுறை தினங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2-வது 4-வது சனிக்கிழமை ஆகியவை இதில் அடங்கும். அதே போல் வருகிற பிப்ரவரி மாதம் மற்ற மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு அளிக்கப்பட உள்ள விடுமுறை குறித்த விரிவான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2 […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் எல்லாமே மாறப்போகுது…. இதோ மொத்த லிஸ்ட்…. படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!

ஒவ்வொரு மாதத்திலும் புதிய விதிமுறைகள் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம் ஆகும். பெரும்பாலும் இந்த விதிமுறைகள் அனைத்தும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதுமட்டுமல்லால் இந்த விதிமுறைகள் பெரும்பாலும் சாமானிய மக்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. அதன்படி பிப்ரவரி முதல் என்னென்ன விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பதை பார்க்கலாம். மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி பிப்ரவரி மாதத்திற்கும் சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு சிலிண்டர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இன்னும் இரண்டே மாதம் தான்…. ஐஐடி ஆய்வு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் வேரியன்ட் கொரோனா பரவியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வேரியன்ட் அல்ல என்றும் கூறப்படுகிறது. எனினும் மக்களிடம் பீதி குறையவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வேரியன்ட்டால் 3வது அலை உருவாகும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய […]

Categories
கல்வி சென்னை மாநில செய்திகள்

மாணவர்களே…! தேர்வு முடிவு வந்துட்டு….. உடனே போய் பாருங்க…. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு….!!

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர்,  டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இந்தநிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு,  மூன்று ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் எழுதிய பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள. மேலும் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிப்ரவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு அஸ்வின் தேர்வு…!!

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் உட்பட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர் வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கும் முறையை ஐசிசி அண்மையில் கொண்டுவந்தது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கையில் மேயஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Categories
அரசியல்

அறிவியல் மேதைகளை போற்றனும்….. இந்த நாள் அதற்குதான்….!!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் நாள் பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகலை ஆராய்ந்து வெளியிட்ட வரும் சிறந்த இயர்பியல் மேதையுமான சர் சி வி ராமன். தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ராமன் விளைவு ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.   தேச தலைவர்கள் மற்றும் தியாகிகளை கொண்டாடுவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரியில் வரலாறு காணாத கனமழை… வெதர்மேன் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் வரலாறு காணாத கனமழை பெய்யும் என்று வெதர்மேன் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எப்போது தமிழகத்தில் மழை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் பிப்ரவரி மாதம் தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்யும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரி மாதம் வரலாறு காணாத மழையை […]

Categories
தேசிய செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு…. பிப்ரவரியில் இல்லை…. மாணவர்கள் நலன் தான் முக்கியம் – கல்வித்துறை அமைச்சர்

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரியில் நடக்காது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது. எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற தேதி அரசு தரப்பில் தெரிவிக்கப்படும். மாணவர்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் அதன் […]

Categories

Tech |