Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் 48-வது பின்னலாடை கண்காட்சி”….. நாளை வரை மட்டுமே….!!!!!

திருப்பூரில் பின்னலாடை கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. திருப்பூர் அருகே இருக்கும் பழங்கறையில் உள்ள ஐ.கே.எப் வளாகத்தில் சர்வதேச அளவிலான 48வது பின்னலாடை கண்காட்சி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி பல்வேறு மாநிலங்களில் இருந்து 66 பின்னலாடை உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்தார்கள். இந்த கண்காட்சியை அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கன்னடா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வர்த்தக ஏஜென்சிகள் பார்வையிட வருகின்றார்கள். இந்த கண்காட்சியை அமைச்சர் மு.பே.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியானது நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! ஆடைகளின் விலை உயர போகுது….. உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானம்….!!!!

நூல் விலை உயர்வை சமாளிப்பதற்காக பின்னலாடைகளின் விலையை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளின் விலை 15 சதவீதம் உயர்ந்த உள்ளதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பருத்தி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நூல் விலை ஏற்றம் அடைந்து வருகின்றது. தற்போது கேண்டி 400 முதல் 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைப்பு….  தனியார் கூட்டமைப்பு அதிரடி…!!!

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலையை கிலோவிற்கு ரூபாய் 10 குறைத்து தனியார் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. திருப்பூரில் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் விலை உயர்வை கண்டித்தும், பஞ்சு நூல் ஏற்றுமதியை தடை செய்ய கோரியும் திருப்பூரில் கடந்த 26ஆம் தேதி ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 100 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் நேரடியாகவும், […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னலாடை கருவிகள் தேக்கம்….!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை நூலிழைகள் பட்டன் , ஜீப் உள்ளிட்ட  ஆடை தயாரிப்பு தேவையான பொருட்கள் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் சேர்க்கமடைந்துள்ளதால்  பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டன் , ஜீப், லேஸ் உள்ளிட்ட பொருட்களை சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த ஆடைகளில் இணைந்து தயாரிக்கின்றனர். இதனிடையே சீன ராணுவத்தின் அத்துமீறலில்  20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மத்திய அரசு 59 சீன […]

Categories
மாநில செய்திகள்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னலாடை கருவிகள் தேக்கம் …!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை நூல் இலைகள் பட்டன்,  ஜீப், உள்ளிட்ட ஆடை தயாரிக்க தேவையான பொருட்கள் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் தேக்கமடைந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டன்,  ஜீப், லேஸ், லேபிள், உள்ளிட்ட பொருட்களை சீனா போன்ற பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ஆடைகளை இணைத்து தயாரிக்கின்றனர். இதனிடையே சீனா ராணுவத்தின் அத்துமீறலால் இந்திய எல்லையில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மத்திய […]

Categories

Tech |