சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சசிகலாவின் பினாமி எனக்கூறி தனது சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்ததாக வி.எஸ்.ஜே.தினகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலாவின் வீடு உட்பட்ட பல இடங்களில் சோதனை செய்தனர். அப்போது வி எஸ் ஜே தினகரன் என்பவர் சசிகலாவின் பினாமி என்று கூறி அவருக்கு சொந்தமான சொத்துக்களை வருமான […]
