Categories
அரசியல்

தமிழ்நாடு கோரிக்கையை ஏற்ற கேரள அரசு…. பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்..!!!

முல்லைப் பெரியாரில் பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி கொடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்த கேரளா அமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி. மரங்களை வெட்டுவது இரு மாநில மக்களுக்கும் நீண்டகாலத்திற்கு பயனளிக்கும். பேபி அணை மற்றும் மண் அணையை பலப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது. இந்த அனுமதி மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

‘அதிக அளவு தண்ணீரை எடுத்துக்கோங்க’…. மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்…!!!

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி மு.க ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. விரைவில் இதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று மாலை 4 […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் முழு ஊரடங்கு சாத்தியமில்லை”…. முதல்வர் பினராயி விஜயன்…!!!

கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு என்பது சாத்தியமற்றது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தாலும், கேரளா மராட்டியம் போன்ற மாநிலங்களில் தொற்று இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராய் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன்… கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு….!!!

டெல்லி சென்றுள்ள கேரள முதல்வர் பினராய் விஜயன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கேரள மாநிலத்தின் முதலமைச்சர் டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பினராய் விஜயன் தெரிவித்ததாவது: பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியது பயனுள்ள வகையில் அமைந்தது. கேரளாவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆக்கபூர்வமாக விவாதித்தோம். முழுமையாக ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடலை… வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி… பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு பினராயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் நோய்த்தொற்று காரணமாக, பலரும் உயிரிழந்து வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் இறந்தவர்களை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கின்றனர். சில மாநிலங்களில் அவ்வாறு செய்வதில்லை. இதனால் கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று முறைப்படி இறுதி சடங்கு செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கேரள முதல்வர் பினராய் […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க. அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு… கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்…!!!

மத்திய அரசு தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என பினராய் விஜயன் 11 மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளார். கேரள முதல்வர் பினராய் விஜயன் பாஜக அல்லாத 11 மாநில முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தடுப்பூசி பிரச்சினையை தீர்ப்பதற்காக மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து மத்திய அரசிடம் இலவசமாக தடுப்பூசியை வினியோகிக்க கோரிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான சுமையை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விவகாரம்…. பினராய் விஜயன் 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம்…!!!

மத்திய அரசு தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என பினராய் விஜயன் 11 மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளார். கேரள முதல்வர் பினராய் விஜயன் பாஜக அல்லாத 11 மாநில முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தடுப்பூசி பிரச்சினையை தீர்ப்பதற்காக மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து மத்திய அரசிடம் இலவசமாக தடுப்பூசியை வினியோகிக்க கோரிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான சுமையை […]

Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவுகள் விவகாரம்… தீர்மானம் நிறைவேற்றம்…!!!

லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியை திரும்பப் பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராய் விஜயன் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவு பகுதியில் புதியதாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல் சில மாற்றங்களை கொண்டு வந்தார். இதையடுத்து இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் லட்சத் தீவு பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை என்றும், மதுபான கடைகளுக்கு அனுமதி அளித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் அரசின் திட்டங்களுக்காக பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை அமல் படுத்தவும் தெரிவித்தார். இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஆக்சிஜனை அனுப்பி வைத்த கேரள முதல்வருக்கு… எனது நன்றி – சு. வெங்கடேசன் …!!

தமிழகத்திற்கு ஆக்ஸிஜனை அனுப்பி வைத்த கேரள முதல்வருக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அதேபோல் தமிழகத்திலும் சில மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை […]

Categories
தேசிய செய்திகள்

யாரும் பட்டினியாய் இருக்க மாட்டார்கள்… பினராய் விஜயன்…!!

கேரளாவில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் யாரையும் பட்டினியாக இருக்க விட மாட்டோம் என்று பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் நான் நாளை முதல் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். இதையடுத்து முழு ஊரடங்கு சாமானியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை பலரும் எழுப்பியுள்ள நிலையில், முதல்வர் பினராய் விஜயன் அதற்கு பதில் அளித்துள்ளார். உணவு தேவைப்படும் அனைவருக்கும் அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வரை அநாகரீக வார்த்தையில் பேசிய அமைச்சர்… சர்ச்சையான ட்விட்..!!

முதல்வரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அநாகரிக  வார்த்தையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அம்மாநில முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில், இன்றும் நாளையும் 2. 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்து மாநில அரசு வெளியிட்ட முக்கியமான தகவல் பற்றி பார்ப்போம். கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுக் கல்வித் துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சுகாதார செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதே சமயம் 10 மற்றும் 12ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஓணம் திருநாள்”… 100 நலத்திட்டங்கள்… என்னென்ன தெரியுமா…!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதிய அறிவிப்பு ஒன்றை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மக்களால் கோலாகலமாக கொண்டாட படக்கூடிய விழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்தத் திருநாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும் பலவகை உணவுகள் சமைத்தும் கொண்டாடுகின்றனர். மேலும் இதன் சிறப்பம்சமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு அழகுபடுத்துகின்றனர். இத்தகைய திருநாள் பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அதாவது ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி இன்று திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்தத் திருநாளில் தலைவர்கள் பலர் தங்களது […]

Categories

Tech |