தபால் ஓட்டுலேயே திமுக பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிட்டது என அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் கடுமையாக விமர்சித்தார். திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியாதாவது. தமிழகம் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. வெளிப்படையான நேர்மையான ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் வேண்டும் என்று நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைப்பதற்கு நீங்கள் எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பை […]
