பாகிஸ்தானில் உள்ள பன்னு நகரில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் உள்ளது. இங்கு கைது செய்யப்பட்ட பல பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் பயங்கரவாதிகளுடன் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பயங்கரவாதி போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில் கடுகாயம் அடைந்த 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற பயங்கரவாதிகளை விடுவித்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை […]
