Categories
தேசிய செய்திகள்

சிகரெட்டை பிடுங்கி வீசியதால்…. பெண்ணின் மூக்கு உடைந்தது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ஷேர் ஆட்டோவில் பயணித்த நபர் புகைபிடித்ததால் அதனை எதிர்த்து கண்டித்த பெண்ணை மூக்கில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஃபரிதாபாத் என்ற பகுதியில் வாசுசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோன்று குருகிராம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் லதா என்ற பெண்மணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த திங்களன்று லதா பணி முடிந்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிரீன்வுட் […]

Categories
மாநில செய்திகள்

சாட்டை துரைமுருகன் இனி வாயைத் திறக்கக் கூடாது – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

தமிழக, கேரள முதலமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் இருக்கும் சாட்டை துரைமுருகனுக்கு, பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியை உடைத்து கற்கள், ஜல்லி உள்ளிட்டவற்றைச் சட்டவிரோதமாகக் கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சாட்டை துரைமுருகன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியதோடு, […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு…! பெயிலை ரத்து செய்ய முடியாது… நீதிபதி திட்டவட்டம் …!!

சிவசங்கரியின் பெயிலை ரத்து செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தூதரகத்தின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்க்கான தங்க கடத்தல் நடத்தப்பட்ட வழக்கில் தகவல் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் மூத்த ஐஏஎஸ் அலுவலரும், முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளருமான சிவசங்கரனும் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கினை சுங்கத் துறை, அமலாக்கத்துறை மற்றும் தேசிய […]

Categories

Tech |