மர்மமான முறையில் இறந்த அரசு ஊழியரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரவி பல மணி நேரமாக வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி ரவியை பல்வேறு இடங்களில் […]
