காவலர்கள் துரத்தியதால் தப்பித்து வேகமாக ஓடிய திருடன் சாணியில் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் saseks என்ற பகுதியில் கார் ஒன்று திருடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்தியுள்ளனர். அப்போது காரிலிருந்த நபர் கீழே இறங்கி தப்பி ஓட முயன்றுள்ளார். இந்நிலையில் அவர் பண்ணை ஒன்றில் புகுந்து ஓட முயற்சிக்கும்போது ஒரு குழிக்குள் தெரியாமல் தவறி விழுந்துள்ளார். ஆனால் அந்த குழியானது உரம் தயாரிப்பதற்காக, மாட்டு சாணம் போட்டு […]
