தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சிக்கு பிறகு தமிழகத்தின் நிதி சுமை மற்றும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் வரி விதிப்புகளை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இது கடந்த ஆட்சி நிதி அமைச்சராக இருந்தவர்களை விமர்சிக்க செய்தது. அதன்பிறகு முதல்வர் மட்டுமே பேச வேண்டிய விஷயங்களை பிடிஆர் பேசுவதாகவும் அவர் மீது சொந்தக் கட்சியை அதிருப்தி எழுந்துள்ளது. அதனால் அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுரையில் நேற்று மாவட்ட கூட்டுறவு […]
