பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டை போலீசார் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெருவுக்க்கடை பகுதியில் விக்கிரமன்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் கேரளா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் களியக்காவிளை காவல் நிலையத்தில் வேலை […]
